திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த 150 சிறுபான்மை மக்கள், சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டச் செயலாளர் சா.ராமசாமி முன்னிலையில் மாவட்ட சிறுபான்மை மக்கள் நல துணை ஆட்சியர் ஜெய ராஜிடம் கோரிக்கை விண்ணப்பத் தினை அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த 150 சிறுபான்மை மக்கள், சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டச் செயலாளர் சா.ராமசாமி முன்னிலையில் மாவட்ட சிறுபான்மை மக்கள் நல துணை ஆட்சியர் ஜெய ராஜிடம் கோரிக்கை விண்ணப்பத் தினை அளித்தனர்.